LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

செல்வந்தனாக நூறு வழிகள்

படித்ததில் பிடித்தது.......  


நகரத்திலே பெருஞ்செல்வர் அவர். நல்ல செயல்களுக்கு வரி வழங்கும் ஈகை குணம் கொண்டவர். ஒரு நாள் பூங்கா ஒனறில் உலாவிக் கொண்டிருந்தார் அப்பொழுது கந்தல் ஆடை அணிந்த பிச்சைகாரன் எதிரே வாந்தான்.


பிச்சைகாரன் :   ஐயா !     நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் , என் தோற்றத்தை பார்த்து என்னைப் பிச்சைக்காரன் என்று எண்ண வேண்டாம், நான் ஒரு எழுத்தாளன், புத்தகம் ஓன்று எழுதி உள்ளேன்


பெருஞ்செல்வர்: " என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய் "?


பிச்சைகாரன்:" செல்வந்தனாக நூறு வழிகள் என்ற புத்தகம்  எழுதி உள்ளேன்".
பெருஞ்செல்வர்: சிரித்துக் கொண்டே"எழுத்தாளன் என்கிறாய் , செல்வனாக நூறு வழிகள் என்ற புத்தகம்  எழுதி உள்ளேன் என்கிறாய் , நீ எழுதிய புத்தகத்திற்கும் உன் வாழ்க்கைக்கும் எந்த தொடர்பும் இல்லையே".


பிச்சைகாரன்: ஐயா!  "செல்வனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழி"

 

அவனுக்கு கை நிறைய செல்வம் கொடுத்து அனுப்பினர் அந்த பெருஞ்செல்வர் ..............

by Vaasu Sena   on 27 Jan 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
27-Feb-2018 04:21:33 மல்லிகாமோகன் said : Thank you
மிக மிக அருமை.
 
27-Feb-2018 04:21:10 மல்லிகாமோகன் said : Report Abuse
மிக மிக அருமை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.