தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த
பொதுத்தேர்வை 3,013 மையங்களில் 10,69,501 மாணவ, மாணவியர்களும், 70,233 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். தேர்வு அறைகளில் தடையற்ற
மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத்தேர்வை 3,013 மையங்களில் 10,69,501 மாணவ, மாணவியர்களும், 70,233 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். தேர்வு அறைகளில் தடையற்ற மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
|