LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !!!

இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை, எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குஜராத்தூர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.   

by Swathi   on 04 Oct 2013  0 Comments
Tags: இந்திய ராணுவம்   தீவிரவாதிகள்   2 Terrorist              
 தொடர்புடையவை-Related Articles
ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி !! ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி !!
தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !! தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !!
எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !!! எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !!!
ஜம்மு கஷ்மீரில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் தாக்குதல் - 4 காவலர் உள்பட 6 பேர் பலி! ஜம்மு கஷ்மீரில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் தாக்குதல் - 4 காவலர் உள்பட 6 பேர் பலி!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.