அமெரிக்காவின் நியூடவுன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பள்ளிக் குழந்தைகள் உள்பட 28 பேர் பரிதாபமாக இறந்தனர்.அமெரிக்காவின் நியூடவுனில் சாண்டிஹுக் என்ற மழலையர் பள்ளி உள்ளது.இப்பள்ளியில் நேற்று காலை புகுந்த மர்ம நபர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது இரண்டு துப்பாக்கியால் வகுப்பறையில் உள்ள மாணவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதில் 20 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். மேலும், குழந்தைகளை சுட்ட நபர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்றும், இவன் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவத்தால் மிரண்டு போன குழந்தைகளை ஆசிரியர்களும் போலீஸ்ஸாரும் பத்திரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.இச்சம்பவம் குறித்து நியூடவுன் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
|
A young gunman killed his mother at their home and then opened fire Friday inside an elementary school, massacring 28 people, including 20 children, as youngsters cowered in fear to the sound of gunshots reverberating through the building and screams echoing over the intercom.The killer, carrying two handguns, committed suicide at the school, bringing the death toll to 28, authorities said. |