LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

2014 ஆம் ஆண்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் !!

இந்த ஆண்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழக திரையரங்குகளை வலம் வந்தாலும், அவற்றில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கே வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை இருக்கிறது.

இந்த ஆண்டில் அதிக பட்சமாக 100 கோடி ரூபாய் வசூலை மூன்று தமிழ் படங்கள் தாண்டியுள்ளதாம். அதில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தம்மன்னா நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான வீரம் படம் 130 கோடி ருபாய் வசூல் செய்துள்ளதாம்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா நடித்த  நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான கத்தி திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த லிங்கா திரைப்படம் 3 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது, என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மீடியாக்களில் வெளிவந்தன. மேற்சொன்ன மூன்று படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலை உண்மையிலேயே அள்ளியதா இல்லையா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

by Swathi   on 30 Dec 2014  0 Comments
Tags: 100 Crore   Kollywood 2014   100 கோடி              
 தொடர்புடையவை-Related Articles
2014 ஆம் ஆண்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் !! 2014 ஆம் ஆண்டில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் !!
100 கோடி கொடுத்தாலும் பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்க மாட்டேன் - விக்ரமன் !! 100 கோடி கொடுத்தாலும் பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்க மாட்டேன் - விக்ரமன் !!
சென்னை எக்ஸ்பிரஸின் சாதனையை முறியடித்த க்ரிஷ் 3 !! சென்னை எக்ஸ்பிரஸின் சாதனையை முறியடித்த க்ரிஷ் 3 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.