LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள்

மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 
சுறுசுறுப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் உடைய மிதுன லக்னக்காரர்களுக்கு இதுவரை 3ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான் 4ம் இடத்திலும் ராகு பகவான் 3ம் இடத்திலும் சனிபகவான் ஜனவரிக்குப் பின் 7ம் இடத்திலும் கேது பகவான் 9ம் இடத்திலும் சஞ்சரிப்பது சிறப்பான ஒன்றாகும். குரு 4ல் சஞ்சாரம் செய்வதால் இதுநாள் வரை இருந்து வந்த பொருளாதார தேக்கநிலை மறைந்து பணப்புழக்கம் நன்கு சரளமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபட வேண்டியது வரும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்பும் அதனால் நன்மைகளும் வந்து சேரும்.
கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். தேவைகேற்ற மனக்குழப்பமும் வேதனைகளும் அடிக்கடி இனம் தெரியாமல் வந்து போகும். அண்டை அயலாருடன் நட்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மையேற்படும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். ரேஸ், லாட்டரி, சூதாட்டம், ஷேர் மார்க்கெட்டில் அதிகக் கவனம் தேவை.
காதல் விஷயங்களில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். ஒரு சிலருக்கு காதல் நிறைவேறுவதில் தடையேற்பட்டுப்பின் திருமணம் கைகூடிவரும். பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களால் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. நல்ல உணவை உட்கொள்ளுதல் வேண்டும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடைபெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் கிட்டும். தேவையற்ற சுபச்செலவுகள் அமையும். தெய்வீக தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும்.
வேலை உத்யோகம் (JOB)
இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தேடுதல் கூடாது. வேலையின் காரணமாக கணவன் மனைவி பிரிய வாய்ப்பு ஏற்படும். தேவையில்லாமல் உயரதிகாரிகளிடம் பேசுவதோ சக ஊழியர்களிடன் பேசுவதோ கூடாது. உத்யோக உயர்வும் ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விசா, பாஸ்போர்ட் சீக்கிரம் வந்து சேரும்.
தொழில் (BUSINESS)   வியாபாரம் (TRADE)
புதிதாக ஒருசிலர் தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. கூட்டுத்தொழில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பார்ட்னர்களால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் மார்க்கெட்டை அனுசரித்து பொருட்களை உற்பத்தி செய்தல் வேண்டும். அதிக அளவில் உற்பத்தி கூடாது. போக்குவரத்து தகவல்தொடர்பு, கல்வி, பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி சார்ந்த துறைகள் ஏற்றம் பெற்றுத் திகழும். கமிஷன் ஏஜென்ஸி கன்சல்டன்சி லாபகரமாக இருக்கும். ஓட்டல், ஆடை, ஆபரணம், ஜவுளி, கட்டுமானத் தொழில்கள் ஏற்றமுடன் அமையும். நிதி, நிர்வாகம், வங்கி இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக இருக்கும். இரும்பு, எஃகு, சிமெண்ட், கப்பல், நீர் சம்பந்தமான துறைகள் நல்ல லாபகரமாக அமையும். சாலோயோர வியாபாரம் ஏற்றம் பெறும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிகக் கவனம் தேவை, மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் அதிக அளவில் ஏற்றம் பெற்று விளங்கும்.
விவசாயம் 
பணத்தோட்டப் பயிர்கள் லாபகரமாக அமையும். அது இல்லாமல் காய்கறிகள், பழங்கள் விளைச்சல்கள் சற்று குறைந்து காணப்படும். அதனால் லாபமும் சற்று குறைந்தே காணப்படும். குத்தகைக்கு விட்டு அதன் மூலம் லாபம் அடைய ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும்.
அரசியல் 
பொதுமக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும்.
கலை 
ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல வருமானமும் லாபமும் அதிகரிக்கும், எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும், சுறுசுறுப்பும் உற்சாகமும் கூடும். ஓவியம், சிற்பம், இசை, நடனம, நாட்டியம், சினிமா, ஜோதிடம் லாபகரமாக அமையும். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.
மாணவர்கள் 
ஆரம்பத்தில் சுறுசுறுப்புடன் இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் படிப்பில் மந்தநிலை நிலவுமாதலால் படிப்பில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதோ பேசுவதோ கூடாது. ஒரு சிலருக்கு கல்விக்கடன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். படிப்பின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் அதிகக் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். விளையாட்டுகளில் ஆர்வமும் பரிசும் பெற வாய்ப்புகளும் அமையும்.
பெண்கள் 
சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதுவரவுகள் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புது ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புது உறுப்பினர்கள் விஷயங்கள் அதிகக் கவனம் தேவை. காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். கணவன் மனைவி உறவு சுமாரக இருந்து வரும். தேவையற்ற மனக்குழப்பங்களும், மனச்சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு அமையும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையேற்படும். நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.
உடல் ஆரோக்யம் 
உடலில் சளித்தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் உத்தமம். தோள்பட்டை, முதுகு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் ஏற்படக் கூடுமாகையால் சற்று கவனம் தேவை. நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.
பரிகாரம் 
“வெள்ளிக்கிழமை” தோறும் “மகாலெக்ஷ்மியை” வணங்கிவர நன்மையேற்படும். ஞாயிறு தோறும் “சிவனை” வணங்கிவர நற்பலன்கள் கூடும். வாய்ப்பிருந்தால் சனிக்கிழமையன்று “ஸ்ரீவாஞ்சியம்” சென்று எமதர்மராஜனை வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும்.

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 

சுறுசுறுப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் உடைய மிதுன லக்னக்காரர்களுக்கு இதுவரை 3ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான் 4ம் இடத்திலும் ராகு பகவான் 3ம் இடத்திலும் சனிபகவான் ஜனவரிக்குப் பின் 7ம் இடத்திலும் கேது பகவான் 9ம் இடத்திலும் சஞ்சரிப்பது சிறப்பான ஒன்றாகும். குரு 4ல் சஞ்சாரம் செய்வதால் இதுநாள் வரை இருந்து வந்த பொருளாதார தேக்கநிலை மறைந்து பணப்புழக்கம் நன்கு சரளமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபட வேண்டியது வரும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்பும் அதனால் நன்மைகளும் வந்து சேரும்.

கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். தேவைகேற்ற மனக்குழப்பமும் வேதனைகளும் அடிக்கடி இனம் தெரியாமல் வந்து போகும். அண்டை அயலாருடன் நட்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மையேற்படும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். ரேஸ், லாட்டரி, சூதாட்டம், ஷேர் மார்க்கெட்டில் அதிகக் கவனம் தேவை.

காதல் விஷயங்களில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். ஒரு சிலருக்கு காதல் நிறைவேறுவதில் தடையேற்பட்டுப்பின் திருமணம் கைகூடிவரும். பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களால் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. நல்ல உணவை உட்கொள்ளுதல் வேண்டும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடைபெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் கிட்டும். தேவையற்ற சுபச்செலவுகள் அமையும். தெய்வீக தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும்.


வேலை உத்யோகம் (JOB)

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தேடுதல் கூடாது. வேலையின் காரணமாக கணவன் மனைவி பிரிய வாய்ப்பு ஏற்படும். தேவையில்லாமல் உயரதிகாரிகளிடம் பேசுவதோ சக ஊழியர்களிடன் பேசுவதோ கூடாது. உத்யோக உயர்வும் ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விசா, பாஸ்போர்ட் சீக்கிரம் வந்து சேரும்.


தொழில் (BUSINESS)   வியாபாரம் (TRADE)

புதிதாக ஒருசிலர் தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. கூட்டுத்தொழில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பார்ட்னர்களால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் மார்க்கெட்டை அனுசரித்து பொருட்களை உற்பத்தி செய்தல் வேண்டும். அதிக அளவில் உற்பத்தி கூடாது. போக்குவரத்து தகவல்தொடர்பு, கல்வி, பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி சார்ந்த துறைகள் ஏற்றம் பெற்றுத் திகழும். கமிஷன் ஏஜென்ஸி கன்சல்டன்சி லாபகரமாக இருக்கும். ஓட்டல், ஆடை, ஆபரணம், ஜவுளி, கட்டுமானத் தொழில்கள் ஏற்றமுடன் அமையும். நிதி, நிர்வாகம், வங்கி இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக இருக்கும். இரும்பு, எஃகு, சிமெண்ட், கப்பல், நீர் சம்பந்தமான துறைகள் நல்ல லாபகரமாக அமையும். சாலோயோர வியாபாரம் ஏற்றம் பெறும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிகக் கவனம் தேவை, மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் அதிக அளவில் ஏற்றம் பெற்று விளங்கும்.


விவசாயம் 

பணத்தோட்டப் பயிர்கள் லாபகரமாக அமையும். அது இல்லாமல் காய்கறிகள், பழங்கள் விளைச்சல்கள் சற்று குறைந்து காணப்படும். அதனால் லாபமும் சற்று குறைந்தே காணப்படும். குத்தகைக்கு விட்டு அதன் மூலம் லாபம் அடைய ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும்.


அரசியல் 

பொதுமக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும்.


கலை 

ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல வருமானமும் லாபமும் அதிகரிக்கும், எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும், சுறுசுறுப்பும் உற்சாகமும் கூடும். ஓவியம், சிற்பம், இசை, நடனம, நாட்டியம், சினிமா, ஜோதிடம் லாபகரமாக அமையும். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.


மாணவர்கள் 

ஆரம்பத்தில் சுறுசுறுப்புடன் இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் படிப்பில் மந்தநிலை நிலவுமாதலால் படிப்பில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதோ பேசுவதோ கூடாது. ஒரு சிலருக்கு கல்விக்கடன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். படிப்பின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் அதிகக் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். விளையாட்டுகளில் ஆர்வமும் பரிசும் பெற வாய்ப்புகளும் அமையும்.


பெண்கள் 

சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதுவரவுகள் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புது ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புது உறுப்பினர்கள் விஷயங்கள் அதிகக் கவனம் தேவை. காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். கணவன் மனைவி உறவு சுமாரக இருந்து வரும். தேவையற்ற மனக்குழப்பங்களும், மனச்சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு அமையும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையேற்படும். நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.


உடல் ஆரோக்யம் 

உடலில் சளித்தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் உத்தமம். தோள்பட்டை, முதுகு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் ஏற்படக் கூடுமாகையால் சற்று கவனம் தேவை. நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.


பரிகாரம் 

“வெள்ளிக்கிழமை” தோறும் “மகாலெக்ஷ்மியை” வணங்கிவர நன்மையேற்படும். ஞாயிறு தோறும் “சிவனை” வணங்கிவர நற்பலன்கள் கூடும். வாய்ப்பிருந்தால் சனிக்கிழமையன்று “ஸ்ரீவாஞ்சியம்” சென்று எமதர்மராஜனை வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 சுறுசுறுப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் உடைய மிதுன லக்னக்காரர்களுக்கு இதுவரை 3ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான் 4ம் இடத்திலும் ராகு பகவான் 3ம் இடத்திலும் சனிபகவான் ஜனவரிக்குப் பின் 7ம் இடத்திலும் கேது பகவான் 9ம் இடத்திலும் சஞ்சரிப்பது சிறப்பான ஒன்றாகும். குரு 4ல் சஞ்சாரம் செய்வதால் இதுநாள் வரை இருந்து வந்த பொருளாதார தேக்கநிலை மறைந்து பணப்புழக்கம் நன்கு சரளமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபட வேண்டியது வரும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்பும் அதனால் நன்மைகளும் வந்து சேரும்.கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். தேவைகேற்ற மனக்குழப்பமும் வேதனைகளும் அடிக்கடி இனம் தெரியாமல் வந்து போகும். அண்டை அயலாருடன் நட்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மையேற்படும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். ரேஸ், லாட்டரி, சூதாட்டம், ஷேர் மார்க்கெட்டில் அதிகக் கவனம் தேவை.காதல் விஷயங்களில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். ஒரு சிலருக்கு காதல் நிறைவேறுவதில் தடையேற்பட்டுப்பின் திருமணம் கைகூடிவரும். பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களால் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. நல்ல உணவை உட்கொள்ளுதல் வேண்டும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடைபெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் கிட்டும். தேவையற்ற சுபச்செலவுகள் அமையும். தெய்வீக தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும்.வேலை உத்யோகம் (JOB)இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தேடுதல் கூடாது. வேலையின் காரணமாக கணவன் மனைவி பிரிய வாய்ப்பு ஏற்படும். தேவையில்லாமல் உயரதிகாரிகளிடம் பேசுவதோ சக ஊழியர்களிடன் பேசுவதோ கூடாது. உத்யோக உயர்வும் ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விசா, பாஸ்போர்ட் சீக்கிரம் வந்து சேரும்.தொழில் (BUSINESS)   வியாபாரம் (TRADE)புதிதாக ஒருசிலர் தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. கூட்டுத்தொழில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பார்ட்னர்களால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் மார்க்கெட்டை அனுசரித்து பொருட்களை உற்பத்தி செய்தல் வேண்டும். அதிக அளவில் உற்பத்தி கூடாது. போக்குவரத்து தகவல்தொடர்பு, கல்வி, பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி சார்ந்த துறைகள் ஏற்றம் பெற்றுத் திகழும். கமிஷன் ஏஜென்ஸி கன்சல்டன்சி லாபகரமாக இருக்கும். ஓட்டல், ஆடை, ஆபரணம், ஜவுளி, கட்டுமானத் தொழில்கள் ஏற்றமுடன் அமையும். நிதி, நிர்வாகம், வங்கி இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக இருக்கும். இரும்பு, எஃகு, சிமெண்ட், கப்பல், நீர் சம்பந்தமான துறைகள் நல்ல லாபகரமாக அமையும். சாலோயோர வியாபாரம் ஏற்றம் பெறும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிகக் கவனம் தேவை, மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் அதிக அளவில் ஏற்றம் பெற்று விளங்கும்.விவசாயம் பணத்தோட்டப் பயிர்கள் லாபகரமாக அமையும். அது இல்லாமல் காய்கறிகள், பழங்கள் விளைச்சல்கள் சற்று குறைந்து காணப்படும். அதனால் லாபமும் சற்று குறைந்தே காணப்படும். குத்தகைக்கு விட்டு அதன் மூலம் லாபம் அடைய ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும்.அரசியல் பொதுமக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும்.கலை ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல வருமானமும் லாபமும் அதிகரிக்கும், எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும், சுறுசுறுப்பும் உற்சாகமும் கூடும். ஓவியம், சிற்பம், இசை, நடனம, நாட்டியம், சினிமா, ஜோதிடம் லாபகரமாக அமையும். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.மாணவர்கள் ஆரம்பத்தில் சுறுசுறுப்புடன் இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் படிப்பில் மந்தநிலை நிலவுமாதலால் படிப்பில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதோ பேசுவதோ கூடாது. ஒரு சிலருக்கு கல்விக்கடன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். படிப்பின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் அதிகக் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். விளையாட்டுகளில் ஆர்வமும் பரிசும் பெற வாய்ப்புகளும் அமையும்.பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதுவரவுகள் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புது ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புது உறுப்பினர்கள் விஷயங்கள் அதிகக் கவனம் தேவை. காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். கணவன் மனைவி உறவு சுமாரக இருந்து வரும். தேவையற்ற மனக்குழப்பங்களும், மனச்சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு அமையும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையேற்படும். நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.உடல் ஆரோக்யம் உடலில் சளித்தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் உத்தமம். தோள்பட்டை, முதுகு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் ஏற்படக் கூடுமாகையால் சற்று கவனம் தேவை. நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.பரிகாரம் “வெள்ளிக்கிழமை” தோறும் “மகாலெக்ஷ்மியை” வணங்கிவர நன்மையேற்படும். ஞாயிறு தோறும் “சிவனை” வணங்கிவர நற்பலன்கள் கூடும். வாய்ப்பிருந்தால் சனிக்கிழமையன்று “ஸ்ரீவாஞ்சியம்” சென்று எமதர்மராஜனை வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 சுறுசுறுப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் உடைய மிதுன லக்னக்காரர்களுக்கு இதுவரை 3ம் இடத்தில் சஞ்சரித்த குருபகவான் 4ம் இடத்திலும் ராகு பகவான் 3ம் இடத்திலும் சனிபகவான் ஜனவரிக்குப் பின் 7ம் இடத்திலும் கேது பகவான் 9ம் இடத்திலும் சஞ்சரிப்பது சிறப்பான ஒன்றாகும். குரு 4ல் சஞ்சாரம் செய்வதால் இதுநாள் வரை இருந்து வந்த பொருளாதார தேக்கநிலை மறைந்து பணப்புழக்கம் நன்கு சரளமாக இருந்து வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், பேச்சில் இனிமையும் சாந்தமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற பாடுபட வேண்டியது வரும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்பும் அதனால் நன்மைகளும் வந்து சேரும்.கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். தேவைகேற்ற மனக்குழப்பமும் வேதனைகளும் அடிக்கடி இனம் தெரியாமல் வந்து போகும். அண்டை அயலாருடன் நட்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். குழந்தை பாக்யம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சியும் ஏற்படும். தாய்மாமன்களால் நன்மையேற்படும். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். ரேஸ், லாட்டரி, சூதாட்டம், ஷேர் மார்க்கெட்டில் அதிகக் கவனம் தேவை.காதல் விஷயங்களில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். ஒரு சிலருக்கு காதல் நிறைவேறுவதில் தடையேற்பட்டுப்பின் திருமணம் கைகூடிவரும். பார்க்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்களால் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. நல்ல உணவை உட்கொள்ளுதல் வேண்டும். ஒரு சிலருக்கு 2வது திருமணம் நடைபெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் கிட்டும். தேவையற்ற சுபச்செலவுகள் அமையும். தெய்வீக தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிட்டும். அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட வேண்டியது வரும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும்.வேலை உத்யோகம் (JOB)இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தேடுதல் கூடாது. வேலையின் காரணமாக கணவன் மனைவி பிரிய வாய்ப்பு ஏற்படும். தேவையில்லாமல் உயரதிகாரிகளிடம் பேசுவதோ சக ஊழியர்களிடன் பேசுவதோ கூடாது. உத்யோக உயர்வும் ஒரு சிலருக்கு ஊதிய உயர்வும் கிட்டும். வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விசா, பாஸ்போர்ட் சீக்கிரம் வந்து சேரும்.தொழில் (BUSINESS)   வியாபாரம் (TRADE)புதிதாக ஒருசிலர் தொழில் தொடங்க வாய்ப்பு அமையும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. தேவையற்ற முதலீடு கூடாது. கூட்டுத்தொழில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பார்ட்னர்களால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் மார்க்கெட்டை அனுசரித்து பொருட்களை உற்பத்தி செய்தல் வேண்டும். அதிக அளவில் உற்பத்தி கூடாது. போக்குவரத்து தகவல்தொடர்பு, கல்வி, பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி சார்ந்த துறைகள் ஏற்றம் பெற்றுத் திகழும். கமிஷன் ஏஜென்ஸி கன்சல்டன்சி லாபகரமாக இருக்கும். ஓட்டல், ஆடை, ஆபரணம், ஜவுளி, கட்டுமானத் தொழில்கள் ஏற்றமுடன் அமையும். நிதி, நிர்வாகம், வங்கி இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாக இருக்கும். இரும்பு, எஃகு, சிமெண்ட், கப்பல், நீர் சம்பந்தமான துறைகள் நல்ல லாபகரமாக அமையும். சாலோயோர வியாபாரம் ஏற்றம் பெறும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிகக் கவனம் தேவை, மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் அதிக அளவில் ஏற்றம் பெற்று விளங்கும்.விவசாயம் பணத்தோட்டப் பயிர்கள் லாபகரமாக அமையும். அது இல்லாமல் காய்கறிகள், பழங்கள் விளைச்சல்கள் சற்று குறைந்து காணப்படும். அதனால் லாபமும் சற்று குறைந்தே காணப்படும். குத்தகைக்கு விட்டு அதன் மூலம் லாபம் அடைய ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியது வரும்.அரசியல் பொதுமக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வர். எதிர்களால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும்.கலை ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல வருமானமும் லாபமும் அதிகரிக்கும், எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும், சுறுசுறுப்பும் உற்சாகமும் கூடும். ஓவியம், சிற்பம், இசை, நடனம, நாட்டியம், சினிமா, ஜோதிடம் லாபகரமாக அமையும். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் வந்து சேரும்.மாணவர்கள் ஆரம்பத்தில் சுறுசுறுப்புடன் இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் படிப்பில் மந்தநிலை நிலவுமாதலால் படிப்பில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதோ பேசுவதோ கூடாது. ஒரு சிலருக்கு கல்விக்கடன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். படிப்பின் காரணமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். போக்குவரத்து வண்டிவாகனங்களில் அதிகக் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். விளையாட்டுகளில் ஆர்வமும் பரிசும் பெற வாய்ப்புகளும் அமையும்.பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதுவரவுகள் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புது ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புது உறுப்பினர்கள் விஷயங்கள் அதிகக் கவனம் தேவை. காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும். குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். கணவன் மனைவி உறவு சுமாரக இருந்து வரும். தேவையற்ற மனக்குழப்பங்களும், மனச்சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு அமையும். உடன் பணிபுரிபவர்களால் நன்மையேற்படும். நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.உடல் ஆரோக்யம் உடலில் சளித்தொல்லைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் உத்தமம். தோள்பட்டை, முதுகு, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளும் அடிவயிற்றில் பிரச்சனைகளும் ஏற்படக் கூடுமாகையால் சற்று கவனம் தேவை. நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல் வேண்டும்.பரிகாரம் “வெள்ளிக்கிழமை” தோறும் “மகாலெக்ஷ்மியை” வணங்கிவர நன்மையேற்படும். ஞாயிறு தோறும் “சிவனை” வணங்கிவர நற்பலன்கள் கூடும். வாய்ப்பிருந்தால் சனிக்கிழமையன்று “ஸ்ரீவாஞ்சியம்” சென்று எமதர்மராஜனை வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: Mithunam Rasi Palan   Mithuna Rasi Palan   Mithunam Tamil Rasi Palan   Guru Peyarchi Mithuna Rasi 2016   Guru Peyarchi 2016 Mithuna Rasi   2016 Guru Peyarchi Palangal   குருப்பெயர்ச்சி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர் 2017-2018 மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - கணித்தவர் : அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - மிதுன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மிதுன ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.