230 திருக்குறளை 3 நிமிடத்தில் ஒப்புவித்து குமரி மாணவி உலக சாதனை
குமரியில் 8ம் வகுப்பு மாணவி 230 திருக்குறளை 3 நிமிடம் 25 வினாடிகளில் மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். தனவாய்சுந்தரம் ஆட்சியர் சாதனை படைத்த மாணவிக்குச் சான்றிதழ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து உலக சாதனைக்கான சான்றிதழ் மாணவி யூதிஷாவிற்கு வழங்கப்பட்டது.
|