|
|||||
நாடுமுழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் ! |
|||||
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி
குமார் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சுமார், 24 ஆயிரத்து 127
பாலியல் வன்முறை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச
மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் மட்டும் 8,215 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சுமார், 24 ஆயிரத்து 127 பாலியல் வன்முறை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் மட்டும் 8,215 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். |
|||||
Over 24000 sexual assault Cases Pending in HCs and SC | |||||
Law minister Ashwani Kumar on yesterday said that over 24,000 cases related to rape and sexual harassment are pending in Supreme Court and High Courts. Uttar Pradesh leads the tally with 8,215 pending cases in the Allahabad high court, Kumar informed the Rajya Sabha. |
|||||
by Swathi on 05 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|