இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதி, வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி, நேரே
மூலவர், துவராபாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர்.உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி,
சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசயாகவுள்ளன. பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர்,
கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன.இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.அக்னி தேவன் வழிபட்ட
தலமாதலால் இத்தலம் அன்னியூர் ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதி, வலப்பால் அம்பாள் தரிசனம், சிறிய திருமேனி, நேரே மூலவர், துவராபாலகர்கள் கல்சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது கருவறைச் சுவரில் அப்பர், அக்கினி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிவது, ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசயாகவுள்ளன.
பக்கத்தில் ஆலமர் கடவுள் உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் தலமரம் வன்னியும் உள்ளன. இங்குள்ள பஞ்சமூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி மிகவும் அழகானது.அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் அன்னியூர் ஆனது. இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. |