இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி
மீது சூரிய ஒளி படுகிறது.கோயிலுக்குள் நுø ழயும்போது கருங்கல்லால் ஆன கொடிமரம் (துவஜஸ்தம்பம்) உள்ளது.இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ
நாயனார்கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின்
கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து
அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று.நடராஜர் சந்நிதியும், கோஷ்டமூர்த்தமாக தக்ஷிtமூர்த்தி முதலியவையும், உள் பிராகாரத்தில்
ஒரு சவாமி சந்நிதியும், இலக்குமி சந்நிதியும் அடுத்து ஆறுமுகர் சந்நிதியும் உள்ளது.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர்
வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது. கோயிலுக்குள் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார்கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது.
நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. நடராஜர் சந்நிதியும், கோஷ்டமூர்த்தமாக மூர்த்தி முதலியவையும், உள் பிராகாரத்தில் ஒரு சவாமி சந்நிதியும், இலக்குமி சந்நிதியும் அடுத்து ஆறுமுகர் சந்நிதியும் உள்ளது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது. |