|
|||||
2G வழக்கு : தயாளு அம்மாள் நேரில் ஆஜராக டெல்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு ! |
|||||
இரண்டாம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிக்க திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று
டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கவும், தமது உடல்நிலையை மருத்துவ குழுவை சென்னைக்கு அனுப்பி பரிசோதித்து
உறுதிப்படுத்தவும் கோரி தயாளு அம்மாள் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வரும் ஜூலை மாதம் 8-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக
வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிக்க திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கவும், தமது உடல்நிலையை மருத்துவ குழுவை சென்னைக்கு அனுப்பி பரிசோதித்து உறுதிப்படுத்தவும் கோரி தயாளு அம்மாள் தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வரும் ஜூலை மாதம் 8-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 01 Jun 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|