பாராளுமன்ற வரவு-செலவுத்திட்டக் கூட்டத் தொடரில் வரும் பதிமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய ராணுவத்தில் காலாட்படைச் சிப்பாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“முப்பது காலாட்படைப் பிரிவுகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது அதிலிருந்து முப்பதினாயிரம் சிப்பாய்கள் சீன எல்லையில் நிறுத்தப்படுவார்கள்” என்று அக்கேள்விக்குப் பதில் சொன்னார் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி.
|