LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் சித்தராமையா ! ஒரு கிலோ அரிசி ஒரு ருபாய் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார் !

 

கர்நாடக சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக கடந்த 9ம் தேதி சித்தராமையா 
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று பெங்களூர் கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் காலை 11.40 மணிக்கு கர்நாடகாவின் 22வது முதல்வராக சித்தராமையா 
பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், 
 மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் சித்தராமையா விதானசவுதாவுக்கு சென்றார். அங்கு தலைமைச் செயலர் 
ரங்கநாத் மற்றும் அனைத்து துறை செயலர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு ரேஷனில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் உத்தரவுக்கான கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். இந்த 
திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார். 

கர்நாடக சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக கடந்த 9ம் தேதி சித்தராமையா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று பெங்களூர் கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் காலை 11.40 மணிக்கு கர்நாடகாவின் 22வது முதல்வராக சித்தராமையா பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், 
 மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதும் சித்தராமையா விதானசவுதாவுக்கு சென்றார். அங்கு தலைமைச் செயலர் ரங்கநாத் மற்றும் அனைத்து துறை செயலர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு ரேஷனில் ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் உத்தரவுக்கான கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். இந்த திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்தார். 

 

by Swathi   on 14 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.