LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அமெரிக்க கப்பல் விவகாரம் : ஊழியர்கள் அனைவரும் கைது !! ரா உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை !!!

தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதக் கப்பல் தொடர்பாக 'ரா' உளவுப்பிரிவு அதிகாரிகள், கப்பல் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த 11 ம் தேதி ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்த 10 மாலுமிகள் உள்பட 35 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்க கப்பல், அனுமதியின்றி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததால் தான் சிறைபிடிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கப்பல் ஊழியர்களிடம் கியூ பிரிவு போலீசார், கப்பல் பயணம் செய்த விவரம், ஆயுதங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும், மீனவர்களிடம் டீசல் வாங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

by Swathi   on 17 Oct 2013  0 Comments
Tags: அமெரிக்கா கப்பல்   கைது   ஊழியர்கள் கைது   \'ரா\' உளவுப்பிரிவு அதிகாரிகள்   ரா பிரிவு அதிகாரிகள்   35 Crew   ARMS Laden  
 தொடர்புடையவை-Related Articles
நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?
இந்திய துணைத் தூதர் கைது விவகாரம் - மனிப்பு கோரியது அமெரிக்க அரசு !! இந்திய துணைத் தூதர் கைது விவகாரம் - மனிப்பு கோரியது அமெரிக்க அரசு !!
அமெரிக்க கப்பல் விவகாரம் : ஊழியர்கள் அனைவரும் கைது !! ரா உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை !!! அமெரிக்க கப்பல் விவகாரம் : ஊழியர்கள் அனைவரும் கைது !! ரா உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.