திருப்பூர்,நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையோடு இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது,, பஞ்சாயத்துத் தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் அருள்புரத்தில் நடைபெற்று வரும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுகம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
|