புதிமத்தின் 2020- ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது புதுச்சேரியில் சனவரி 18 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் விழாவில் முனைவர்.இரவி குணவதிமைந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.. சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக்கொழுந்து , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருமலை, புதுவைத் திருக்குறள் மன்றத்தின் நிர்வாகிகள், திரு. லட்சுமி நாராயணன், திரு. கலியன் எதிராசன், திரு. சிவ மாதவன், திரு. செல்வகணபதி ஆகியோர் விருதை வழங்கிக் கெளரவித்தனர்.
|