"வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!' என்ற பாரதியின் வார்த்தை மெய்ப்பட இதோ இப்போது சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
|