LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவி

 

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவி
உலகின் புகழ்பெற்ற  மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சீனம்,சமஸ்கிருதம்  ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த வரிசையில் இதுவரை தமிழுக்கென்று ஒரு இருக்கை இல்லை என்பதை அறிந்த  அமைக்க அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.
இருக்கைக்கு தேவையான 33 கோடியில் இதுவரை  ரூ.6 கோடியே 70 லட்சத்தை ஜானகிராமனும் சம்பந்தமும் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர்.   இதுவரை சுமார் ரூ.21 கோடியை உலகில் உள்ள பலவேறு தமிழ் அமைப்புகளும் , அமெரிக்கவாழ் தமிழர்களும் நிதியாக திரட்டியுள்ளனர். 
இந்நிலையில்  தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.   இந்நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்காய் அமைவது உறுதியாகியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு நிதி தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  
மொத்தம் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, மீதித் தொகையைப் பெற தமிழக அரசே முயற்சிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசின் இந்த அறிவிப்பு தமிழர்கள் அனைவருக்கும்  பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

உலகின் புகழ்பெற்ற  மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சீனம்,சமஸ்கிருதம்  ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த வரிசையில் இதுவரை தமிழுக்கென்று ஒரு இருக்கை இல்லை என்பதை அறிந்த  அமைக்க அமெரிக்காவில் வாழும் டாக்டர்களான ஜானகிராம், சு.சம்பந்தம் ஆகியோர் ஒரு திட்டத்தை தயாரித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான அனுமதியை பெற்று உள்ளனர்.
இருக்கைக்கு தேவையான 33 கோடியில் இதுவரை  ரூ.6 கோடியே 70 லட்சத்தை ஜானகிராமனும் சம்பந்தமும் சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர்.   இதுவரை சுமார் ரூ.21 கோடியை உலகில் உள்ள பலவேறு தமிழ் அமைப்புகளும் , அமெரிக்கவாழ் தமிழர்களும் நிதியாக திரட்டியுள்ளனர். 


இந்நிலையில்  தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.   இந்நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்காய் அமைவது உறுதியாகியுள்ளது. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு நிதி தேவைப்படும் நிலையில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  


மொத்தம் எவ்வளவு தொகை திரட்டப்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு, மீதித் தொகையைப் பெற தமிழக அரசே முயற்சிக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அரசின் இந்த அறிவிப்பு தமிழர்கள் அனைவருக்கும்  பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

நீங்கள் இன்னும் உங்கள் நன்கொடையை அளிக்கவில்லையா?  இன்றே உங்கள் நன்கொடையை வழங்கி இந்த வரலாற்றுப் பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்  www.harvardtamilchair.org

by Swathi   on 27 Oct 2017  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
02-Nov-2017 12:26:08 Kuppuchamy n said : Report Abuse
மகிழ்ச்சி, நல்ல தகவல் ,மாணவர்களுக்கு இத்தகவலைப் பகிர்கின்றேன்
 
02-Nov-2017 12:25:54 Kuppuchamy n said : Report Abuse
மகிழ்ச்சி, நல்ல தகவல் ,மாணவர்களுக்கு இத்தகவலைப் பகிர்கின்றேன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.