|
||||||||
காதலிலும் திருமணத்திலும் ஆண் பெண் இருவரும் ஏன் வேறுபடுகிறார்கள்? |
||||||||
ஒரு ஆண் எப்போதுமே காதலைத்தான் எதிர்பார்ப்பான்.
அவனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் சிறு அளவில்தான் இருக்கும்.
இன்னும் உண்மையை சொல்லபோனால் சுத்தமாக அந்த எண்ணமே அவனுக்கு இருக்காது.
காதலே போதும் என்று இருப்பான்.
ஏனென்றால் திருமணத்திற்கு பின்பு உள்ள பொறுப்புகள் அவனுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும்.
ஆனால் ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணிடம் பாதுகாப்பையே எதிர்ப்பார்ப்பாள்.
அவளுக்கு காதல் இரண்டாம் பட்சம்தான்.
ஆனால் பெண்ணுக்கு திருமணமே முதலில் தோன்றும்.
பெண்களுக்கு வீடே கோவில்.
ஆண்களுக்கு அதிலுள்ள சுமைகளே சுடுகாடு.
அதனால்தான் இருவரின் வாழ்க்கையும் வேறுபடுகிறது.
நன்றி : ஓசோ - தமிழ்
ஒரு ஆண் எப்போதுமே காதலைத்தான் எதிர்பார்ப்பான். அவனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் சிறு அளவில்தான் இருக்கும். இன்னும் உண்மையை சொல்லபோனால் சுத்தமாக அந்த எண்ணமே அவனுக்கு இருக்காது. காதலே போதும் என்று இருப்பான். ஏனென்றால் திருமணத்திற்கு பின்பு உள்ள பொறுப்புகள் அவனுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். ஆனால் ஒரு பெண் எப்போதுமே ஒரு ஆணிடம் பாதுகாப்பையே எதிர்ப்பார்ப்பாள். அவளுக்கு காதல் இரண்டாம் பட்சம்தான். ஆனால் பெண்ணுக்கு திருமணமே முதலில் தோன்றும். பெண்களுக்கு வீடே கோவில். ஆண்களுக்கு அதிலுள்ள சுமைகளே சுடுகாடு. அதனால்தான் இருவரின் வாழ்க்கையும் வேறுபடுகிறது. நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|