LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஏ.ஆர்.ரெஹானா இசையில் இது நம்ம சென்னை ஆல்பம் !!

ஏ.ஆர்.ரெஹானா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார். இவர் ரெயின்ட்ராப் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிறுவனம் தற்போது சென்னையை பற்றிய ஆல்பம் ஒன்றை தயாரிக்கிறது. இந்த ஆல்பத்துக்கு "இது நம்ம சென்னை" என்று தலைப்பு வைத்துள்ளனர்.

 

இதன் பாடல்களை முன்னணி பாடகர்கள் பாட இருக்கிறார்கள். இந்த ஆல்பத்துக்கு ரெஹானா இசை அமைக்கிறார்.

 

தற்போது இதற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த ஆல்பம் வெளியாகும் என ரெயின்டிராப் அமைப்பின் தலைவர் மற்றும் நிறுவனர் அரவிந்த் ஜெய்பால் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரெஹானா இசையில் இது நம்ம சென்னை ஆல்பம் !!
ஏ.ஆர்.ரெஹானா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஆவார். இவர் ரெயின்ட்ராப் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் தற்போது சென்னையை பற்றிய ஆல்பம் ஒன்றை தயாரிக்கிறது. இந்த ஆல்பத்துக்கு "இது நம்ம சென்னை" என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் பாடல்களை முன்னணி பாடகர்கள் பாட இருக்கிறார்கள். இந்த ஆல்பத்துக்கு ரெஹானா இசை அமைக்கிறார். தற்போது இதற்கான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த ஆல்பம் வெளியாகும் என ரெயின்டிராப் அமைப்பின் தலைவர் மற்றும் நிறுவனர் அரவிந்த் ஜெய்பால் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 10 Jul 2014  0 Comments
Tags: A.R.Reihana Latest Album   Ithu Namma Chennai Album   இது நம்ம சென்னை ஆல்பம்   ஏ.ஆர்.ரெஹானா செருகேடு           
 தொடர்புடையவை-Related Articles
ஏ.ஆர்.ரெஹானா இசையில் இது நம்ம சென்னை ஆல்பம் !! ஏ.ஆர்.ரெஹானா இசையில் இது நம்ம சென்னை ஆல்பம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.