LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆ - பேயைத்தேடி ஒரு திகில் பயணம் !!

அம்புலி படத்தின் இயக்குனர்களின் அடுத்த படைப்பு தான் "ஆ".


ஆ படம் குறித்து அதன் இயக்குனர்கள் கூறும் போது, இந்த முழுக்க முழுக்க பேய் கதை. சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தில் ஒரே கதையில் ஐந்தாறு கிளைக்கதைகள் இருக்கும். இதை ஆந்தாலஜி பாணி படம் என்பார்கள். அந்த பாணியில் ஐந்தாறு கிளைக்கதைகளுடன் திகில் படமாக இது உருவாகிறது.


பேயை தேடி 3 இளைஞர்கள் ஜப்பான், துபாய் செல்கின்றனர். அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 


ஜப்பான், துபாயை சேர்ந்த 2 ஹீரோயின்கள் இதில் அவர்கள் நாட்டு மொழி பேசி நடித்துள்ளனர். ஹாலிவுட்டின் ’பாராநார்மல் ஆக்டிவிட்டி’ ஸ்டைலில் இந்த படம் இருக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


ஜப்பான், துபாய் நாயகிகள் வசனம் வரும் இடங்களில் தமிழில் பின்னணி வசனம் இடம்பெறும். 


இந்த படத்தில் கோகுல்நாத், மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

by Swathi   on 11 Nov 2014  0 Comments
Tags:    திகில் படங்கள்   பேய் படங்கள்   அம்புலி   Aaaah   anthology film     
 தொடர்புடையவை-Related Articles
மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !! மாயா படத்தில் ஆவியாக வந்து ரசிகர்களை அலற வைக்கப்போகிறாராம் நயன்தாரா !!
ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !! ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !!
ஆ - பேயைத்தேடி ஒரு திகில் பயணம் !! ஆ - பேயைத்தேடி ஒரு திகில் பயணம் !!
ஜப்பானிய நடிகர்களின் நடிப்பில் உருவாகிய ஆ !! ஜப்பானிய நடிகர்களின் நடிப்பில் உருவாகிய ஆ !!
ஆ - ஆவிகளை பற்றிய ஒரு திகில் படம் !! ஆ - ஆவிகளை பற்றிய ஒரு திகில் படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.