|
|||||
அரசு உதவிகளை பெற ஆதர் அட்டை கட்டாயம் ! |
|||||
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்திர பதிவு,திருமண பதிவு போன்றவற்றிற்கு அரசு சான்றிதல் பெறுவதற்கும்,அரசின் திட்டங்களை பயன்படுத்துவதற்கும் ஆதர் அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும்,ஆதர் அடையாள அட்டையை இல்லாதவர்கள் உடனடியாக ஆதார் மையங்கள் மூலம் பதிவு செய்து ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.எனவும் தற்போது அரசின் திட்டங்களை பயன்படுத்துவோர்கள் ஆதர் அட்டை இல்லையெனில் தேசிய மக்கள் அடையாள எண்னை வைத்து அரசின் சலுகைகளை பெறலாம் என அரசு |
|||||
Aadhaar card has been made Compulsory for Accessing Government Services | |||||
Aadhaar card was made mandatory from Jan for accessing various services provided by Delhi government like marriage registration, property registration and issuance of domicile ceritificate.Aadhaar card has been made compulsory from Jan for accessing government services. |
|||||
by Swathi on 03 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|