LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆதர் அட்டை பயன்பாடு - மத்திய அரசு விளக்கம் !!

அரசின் அத்தியாவசிய சேவைககளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட், நேற்று முன் தினம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து, ஆதார் அட்டையின் பயன்பாடு குறித்த மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் படி, கேஸ் சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கும் திருமணம் பதிவு செய்வதற்கும் ஆதார் அட்டை அவசியமில்லை. ஆனால் மானியங்களுடனான நல திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் அட்டை மீதான உத்தரவை மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. 

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: ஆதர் அட்டை   ஆதர் கார்டு   மத்திய அரசு   Aadhar Card   Central Government        
 தொடர்புடையவை-Related Articles
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வேலை!! 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வேலை!!
இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !! இந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் !!
பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !! பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !!
கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! கடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !! ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!
ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !! ஆதர் அட்டை மூலம் ஒரு கோடி அன்னியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவல் - உச்ச நீதிமன்றம் !!
மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !! மானிய விலை சிலிண்டர் பெற ஆதர் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை !!
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !! இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.