LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஆன்மீக மின்னல்கள்

உலகில்

 

தவறும் பொருளை

 

தவறாமல் உரியவரிடம்

 

தரும்போது நன்றி

 

தவறாமல் கூறுகிறோம் !

 

 

 

நமக்காக   

 

பலகோடி உயிர்களை

 

உலகில் படைத்து

 

நம்மை மகிழ்விக்கும்

 

கடவுளுக்கு நன்றி

 

கூற வேண்டாமா?

 

 

 

உலகில்

 

உண்மையாக வாழ்ந்தால்

 

துன்பம் துயரம் வரும்

 

துடித்து விடாதே !

 

 

 

சில நேரங்களில்

 

சில மனிதர்களிடம்  

 

பேசாமல் மெளனமாக

 

இருந்து விட்டால்

 

அமைதி கிடைத்து விடும் !

 

 

 

பேச்சின் ஆற்றல் தீப்பொறி

 

புரிந்து கொண்டு

 

பேச்சைக் குறைத்து

 

நல்லெண்ணம் வளர்த்தால்

 

நாம் வாழும் உலகமே

 

நம் வசப்படும்

 

 

 

உலகில்

 

எவ்வுயிரும் தன்னுயிர்போல்

 

நினைத்து வாழ்ந்தால்

 

நிம்மதிக் காற்று

 

உன்னைத் தேடி வரும் 

 

மைதி கிடைத்து விடும் !

 

 

 

பேச்சின் ஆற்றல் தீப்பொறி

 

புரிந்து கொண்டு

 

பேச்சைக் குறைத்து

 

நல்லெண்ணம் வளர்த்தால்

 

நாம் வாழும் உலகமே

 

நம் வசப்படும்

 

 

 

உலகில்

 

எவ்வுயிரும் தன்னுயிர்போல்

 

நினைத்து வாழ்ந்தால்

 

நிம்மதிக் காற்று

 

உன்னைத் தேடி வரும் 

 

- கவிதை by: பூ.சுப்ரமணியன்

by Subramanian   on 29 May 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.