LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

நாடாளமன்ற தேர்தலில் 300 இடங்களில் பேட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு !!

ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்றும், நேற்று முன் தினமும் நடைபெற்றது. இதில் லோக்சபா தேர்தல் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறியதாவது: 

 

வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது; 300 இடங்களில் போட்டியிடப்படும். மக்களிடையே ஆம் ஆத்மி மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக பெருகி உள்ளது; எங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருவதால் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இறங்க இதுதான் சரியான நேரம் என உணர்கிறோம். பிரிட்டிஷ் கால விஐபி கலாச்சாரத்தை ஒழித்து, மக்கள் மீது கவனத்தை செலுத்த ஆம் ஆத்மி முடிவெடுத்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்; இதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்; தேர்தல் பிரசாரத்திற்காகவும் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது; தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்த கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள், இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது; ஜனவரி 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்; ஜனவரி 15 க்கிற்கு பின் விண்ணப்பங்கள் குறித்து 3 பேர் குழு முடிவு செய்யும்; ஜனவரி 15ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படும்; தேர்தல் அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும்; அரியானாவில் 10 லோக்சபா தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும்; ஜனவரி 10ம் தேதி முதல் பிரசாரத்தை துவங்க உள்ளோம் என யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.

by Swathi   on 05 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.