LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

ஆதாமும் நியூட்டனும் - 2.சக்தி

கண் இமைப்பதிலிருந்து கல் உடைப்பது வரை சக்தியில்லாமல் செயலாவதில்லை.

சக்தியே செயலாகிறது.

சக்தியே பலனாகிறது.

பிராணன் என்று சொல்லப்படும் உயிர்ச்சக்தி, 

VITAL FORCE என்று அறிவியல் சொல்லும் அந்த சக்தி. 

அது இல்லையேல் எந்த இயக்கமும் வெளிப்படாது.

எல்லா அசைவுகளும் சக்தியாலேயே நிகழ்கின்றன.

நம் உடலை நாம் இயக்குவதற்கே சக்தி தேவை.

உலகில் விரவிக்கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கம்பிக்குள் கொண்டு வரும் 
முயற்சியே மின்சாரம்.

இந்து தருமத்தில் பெண்ணை “சக்தி” என்றும், “சக்தியின் அம்சம்” என்றும் வழிபடுகிறார்கள்.
அவள் பூமியின் ஒரு வடிவம் என்று புகழுரைக்கிறார்கள்.

பூமி எப்படி எல்லாப் பொருள்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கிறதோ, அதேபோல் 
பெண்ணும் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தவள்.

இதில் இனபேதமே இல்லை.

ஆணோ, பெண்ணோ, இரண்டையுமே ஈன்றெடுப்பது பெண்தான்.

by Rajeshkumar Jayaraman   on 14 Aug 2014  0 Comments
Tags: Aatham   Newton   Force   ஆதாம்   நியூட்டன்   சக்தி     
 தொடர்புடையவை-Related Articles
விவசாயம் பேசுவோம் - கவிஞர் சக்தி ஜோதி | Let's talk Agriculture, Session 8, Part 2 விவசாயம் பேசுவோம் - கவிஞர் சக்தி ஜோதி | Let's talk Agriculture, Session 8, Part 2
மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!! மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!!
தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!! தனிஒருவனுக்கு ஈடு கொடுக்குமா மிருதன்!!
ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்? ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்?
இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ?  டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம் இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ? டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம்
ஆதாமும் நியூட்டனும் - 3.அசைவு ஆதாமும் நியூட்டனும் - 3.அசைவு
ஆதாமும் நியூட்டனும் - 2.சக்தி ஆதாமும் நியூட்டனும் - 2.சக்தி
ஆதாமும் நியூட்டனும் - 1.ஈர்ப்பு ஆதாமும் நியூட்டனும் - 1.ஈர்ப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.