LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடிகர் கிஷோரின் இளமி !!

நடிகர் கிஷோர் ஒரு கன்னட நடிகர் ஆவார். தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார்.

 

குறிப்பாக வீரப்பனாகவும்,  போலீஸ் அதிகாரியாகவும் நடித்தது மக்களிடயே பரவலாக பேசப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது கிஷோர் இளமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

இப்படம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இதில் ஜல்லிக்கட்டு வீரராகவும், பயிற்சியாளராகவும் நடிக்கிறாராம் கிஷோர்.

 

இதற்க்கான பயிற்ச்சிகளை தற்போது எடுத்து வருகிறாராம் கிஷோர். கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

நடிகர் கிஷோரின் இளமி !!
நடிகர் கிஷோர் ஒரு கன்னட நடிகர் ஆவார். தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக வீரப்பனாகவும்,  போலீஸ் அதிகாரியாகவும் நடித்தது மக்களிடயே பரவலாக பேசப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது கிஷோர் இளமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இதில் ஜல்லிக்கட்டு வீரராகவும், பயிற்சியாளராகவும் நடிக்கிறாராம் கிஷோர். இதற்க்கான பயிற்ச்சிகளை தற்போது எடுத்து வருகிறாராம் கிஷோர். கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.
by Swathi   on 08 Aug 2014  0 Comments
Tags: Kishore Ilami   கிஷோர் இளமி   இளமி திரைப்படம்              
 தொடர்புடையவை-Related Articles
நடிகர் கிஷோரின் இளமி !! நடிகர் கிஷோரின் இளமி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.