LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜித்தை பின்பற்றும் மோகன்லால் !!

தற்போது நடிகர் மோகன் லால் நடித்து வரும் படம் பெருச்சாழி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடந்து வருகிறது.

 

அங்கு இந்திய உணவுகள் கிடைப்பது அரிதான விஷயம். உடனே அதிரடியாக களத்தில் இறங்கிய மோகன்லால் தானே சமையற்காரராக மாறி படக்குழுவினர் அனைவருக்கும் இந்திய உணவு வகைகளை சமைத்து கொடுத்திருக்கிறார்.

 

மோகன்லால். நடிகர் அஜீத் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார்.

 

தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அஜீத் வழியை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பின்பற்றும் மோகன்லால் !!
தற்போது நடிகர் மோகன் லால் நடித்து வரும் படம் பெருச்சாழி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் நடந்து வருகிறது. அங்கு இந்திய உணவுகள் கிடைப்பது அரிதான விஷயம். உடனே அதிரடியாக களத்தில் இறங்கிய மோகன்லால் தானே சமையற்காரராக மாறி படக்குழுவினர் அனைவருக்கும் இந்திய உணவு வகைகளை சமைத்து கொடுத்திருக்கிறார். மோகன்லால். நடிகர் அஜீத் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அஜீத் வழியை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது
by Swathi   on 24 Jul 2014  0 Comments
Tags: Ajith Mohanlal   Mohanlal Follows Ajith   அஜித் மோகன்லால்              
 தொடர்புடையவை-Related Articles
அஜித்தை பின்பற்றும் மோகன்லால் !! அஜித்தை பின்பற்றும் மோகன்லால் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.