|
|||||
வீட்டையே கலைக்கூடமாக மாற்றும் சிவகுமார் !! |
|||||
நடிகர் சிவகுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தான் வாழ்ந்த ஓவியர் வாழ்க்கையை பெரிதாக மதிப்பவர். சிவகுமார் ஓவியக்கலையில் ஆர்வமுடையவர். இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்.
இந்த ஓவியங்களை தன் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகிறார். இவர் தற்போது தி.நகர் கிருஷ்ணன் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதே வீட்டில் தான் சூர்யா, கார்த்திக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார்கள்.
நடிகர் சூர்யா தற்போது தி.நகரின் இன்னொரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதன் வேலைகள் முடிந்ததும் விரைவில் அங்கு குடியேற உள்ளனர்.
அதனால் பழைய வீட்டை கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளார் சிவகுமார். சமீபத்தில் இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். வீட்டையே கலைக்கூடமாக மாற்றும் சிவகுமார் !!
நடிகர் சிவகுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தான் வாழ்ந்த ஓவியர் வாழ்க்கையை பெரிதாக மதிப்பவர். சிவகுமார் ஓவியக்கலையில் ஆர்வமுடையவர். இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார். இந்த ஓவியங்களை தன் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகிறார். இவர் தற்போது தி.நகர் கிருஷ்ணன் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதே வீட்டில் தான் சூர்யா, கார்த்திக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார்கள். நடிகர் சூர்யா தற்போது தி.நகரின் இன்னொரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதன் வேலைகள் முடிந்ததும் விரைவில் அங்கு குடியேற உள்ளனர். அதனால் பழைய வீட்டை கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளார் சிவகுமார். சமீபத்தில் இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
|
|||||
by Swathi on 13 Aug 2014 0 Comments | |||||
Tags: Sivakumar Art Gallery சிவகுமார் கலைக்கூடம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|