LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வீட்டையே கலைக்கூடமாக மாற்றும் சிவகுமார் !!

நடிகர் சிவகுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தான் வாழ்ந்த ஓவியர் வாழ்க்கையை பெரிதாக மதிப்பவர். சிவகுமார் ஓவியக்கலையில் ஆர்வமுடையவர். இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்.

 

இந்த ஓவியங்களை தன் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகிறார். இவர் தற்போது தி.நகர் கிருஷ்ணன் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதே வீட்டில் தான் சூர்யா, கார்த்திக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார்கள்.

 

நடிகர் சூர்யா தற்போது தி.நகரின் இன்னொரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதன் வேலைகள் முடிந்ததும் விரைவில் அங்கு குடியேற உள்ளனர்.

 

அதனால் பழைய வீட்டை கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளார் சிவகுமார். சமீபத்தில் இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். 

வீட்டையே கலைக்கூடமாக மாற்றும் சிவகுமார் !!
நடிகர் சிவகுமார் நூற்றுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், தான் வாழ்ந்த ஓவியர் வாழ்க்கையை பெரிதாக மதிப்பவர். சிவகுமார் ஓவியக்கலையில் ஆர்வமுடையவர். இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார். இந்த ஓவியங்களை தன் வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வருகிறார். இவர் தற்போது தி.நகர் கிருஷ்ணன் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதே வீட்டில் தான் சூர்யா, கார்த்திக்கும் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார்கள். நடிகர் சூர்யா தற்போது தி.நகரின் இன்னொரு பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதன் வேலைகள் முடிந்ததும் விரைவில் அங்கு குடியேற உள்ளனர். அதனால் பழைய வீட்டை கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளார் சிவகுமார். சமீபத்தில் இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார். 

 

by Swathi   on 13 Aug 2014  0 Comments
Tags: Sivakumar Art Gallery   சிவகுமார் கலைக்கூடம்                 
 தொடர்புடையவை-Related Articles
வீட்டையே கலைக்கூடமாக மாற்றும் சிவகுமார் !! வீட்டையே கலைக்கூடமாக மாற்றும் சிவகுமார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.