LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நடிகர் விஜயின் உயர்ந்த குணம் !!

இளையதளபதி விஜயை அனைவருக்கும் தெரியும். ஆனால் சமூக சேவகர் விஜயை தெரியுமா. ஆம் நடிகர் விஜய் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது வெளியே தெரியாமல் பல சமூக நலன்களை செய்து வருகிறார்.

 

சமீபத்தில் இவர் செய்த உதவி பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நன்றாக படிக்கும் மாணவியின் படிப்பு வசதியின்மை காரணமாக நின்றது.

 

இது எப்படியோ தன் ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் அறிந்தார், அந்த பெண்ணின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த பெண் பொறியாளராகி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

 

இந்த சேவைக்காக நடிகர் விஜயை பாராட்டியே ஆக வேண்டும்.

நடிகர் விஜயின் உயர்ந்த குணம் !!
இளையதளபதி விஜயை அனைவருக்கும் தெரியும். ஆனால் சமூக சேவகர் விஜயை தெரியுமா. ஆம் நடிகர் விஜய் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது வெளியே தெரியாமல் பல சமூக நலன்களை செய்து வருகிறார். சமீபத்தில் இவர் செய்த உதவி 
பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நன்றாக படிக்கும் மாணவியின் படிப்பு வசதியின்மை காரணமாக நின்றது. இது எப்படியோ தன் ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் அறிந்தார், அந்த 
பெண்ணின் முழு படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். தற்போது அந்த பெண் பொறியாளராகி, ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த சேவைக்காக நடிகர் விஜயை பாராட்டியே ஆக வேண்டும்.
by Swathi   on 01 Aug 2014  1 Comments
Tags: Vijay Social Service   விஜய்யின் சமூக சேவை                 
 தொடர்புடையவை-Related Articles
ரசிகர்களிடம் அன்பு காட்டும் விஜய் !! ரசிகர்களிடம் அன்பு காட்டும் விஜய் !!
நடிகர் விஜயின் உயர்ந்த குணம் !! நடிகர் விஜயின் உயர்ந்த குணம் !!
கருத்துகள்
12-Feb-2015 06:13:06 mathi said : Report Abuse
i love vijay anna i am vijay veriyan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.