|
|||||
கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !! |
|||||
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் சமுத்திரகனி. இப்படத்தில் முதலில் அமலா பால் நடிப்பார் என்று கூறினார். ஆனால் அமலா பால் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு தீடிரென்று திருமணம் செய்து கொண்டார்.
அதனால் அமலா பால் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த சமுத்திரகனி. தற்போது தன்ஷிகாவை புக் பண்ணியுள்ளார். இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு மூன்று வேடங்களாம். இது பற்றி தன்ஷிகா கூறுகையில், இந்த கிட்ணா படத்தில் சின்ன வயது முதல் 45 வயது வரையிலான மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது. அதனால் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப எனது உடல் எடையை குறைத்து நடிக்கிறேன்.
அதேசமயம் 45 வயது கேரக்டருக்கு மேக்கப்பே போடாமல் நடிக்கிறேன். பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நான் நடித்த கேரக்டரை பார்த்து என் மீது நம்பிக்கை கொண்டுதான் இந்த கிட்ணா படத்தில் என்னை நடிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி என்று சொல்லும் தன்ஷிகா, இந்த படத்தைப் பொறுத்தவரை எனது திறமைக்கு விடப்பட்டிருக்கும் பெரிய சவால்.
அதனால் இதுவரை நான் நடித்துள்ள பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யாயா போன்ற படங்களை விட இந்த படத்தில் உயிரைக்கொடுத்து நடிக்கப்போகிறேன். அந்த வகையில் இதுவரை கவனிக்கப்படாத நடிகையாக இருந்த நான், இனி கவனிக்கப்படும் முக்கிய நடிகையாகி விடுவேன் என்கிறார் தன்ஷிகா. கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !!
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் சமுத்திரகனி. இப்படத்தில் முதலில் அமலா பால் நடிப்பார் என்று கூறினார். ஆனால் அமலா பால் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு தீடிரென்று திருமணம் செய்து கொண்டார். அதனால் அமலா பால் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த சமுத்திரகனி. தற்போது தன்ஷிகாவை புக் பண்ணியுள்ளார். இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு மூன்று வேடங்களாம். இது பற்றி தன்ஷிகா கூறுகையில், இந்த கிட்ணா படத்தில் சின்ன வயது முதல் 45 வயது வரையிலான மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது. அதனால் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப எனது உடல் எடையை குறைத்து நடிக்கிறேன். அதேசமயம் 45 வயது கேரக்டருக்கு மேக்கப்பே போடாமல் நடிக்கிறேன். பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நான் நடித்த கேரக்டரை பார்த்து என் மீது நம்பிக்கை கொண்டுதான் இந்த கிட்ணா படத்தில் என்னை நடிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி என்று சொல்லும் தன்ஷிகா, இந்த படத்தைப் பொறுத்தவரை எனது திறமைக்கு விடப்பட்டிருக்கும் பெரிய சவால். அதனால் இதுவரை நான் நடித்துள்ள பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யாயா போன்ற படங்களை விட இந்த படத்தில் உயிரைக்கொடுத்து நடிக்கப்போகிறேன். அந்த வகையில் இதுவரை கவனிக்கப்படாத நடிகையாக இருந்த நான், இனி கவனிக்கப்படும் முக்கிய நடிகையாகி விடுவேன் என்கிறார் தன்ஷிகா.
|
|||||
by Swathi on 14 Aug 2014 0 Comments | |||||
Tags: Dhansika Kitna Samuthirakani Dhansika கிட்ணா தன்ஷிகா கிட்ணா திரைப்படம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|