LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !!

நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் சமுத்திரகனி. இப்படத்தில் முதலில் அமலா பால் நடிப்பார் என்று கூறினார். ஆனால் அமலா பால் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு தீடிரென்று திருமணம் செய்து கொண்டார்.

 

அதனால் அமலா பால் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த சமுத்திரகனி. தற்போது தன்ஷிகாவை புக் பண்ணியுள்ளார். இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு மூன்று வேடங்களாம். இது பற்றி தன்ஷிகா கூறுகையில், இந்த கிட்ணா படத்தில் சின்ன வயது முதல் 45 வயது வரையிலான மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது. அதனால் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப எனது உடல் எடையை குறைத்து நடிக்கிறேன்.

 

அதேசமயம் 45 வயது கேரக்டருக்கு மேக்கப்பே போடாமல் நடிக்கிறேன். பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நான் நடித்த கேரக்டரை பார்த்து என் மீது நம்பிக்கை கொண்டுதான் இந்த கிட்ணா படத்தில் என்னை நடிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி என்று சொல்லும் தன்ஷிகா, இந்த படத்தைப் பொறுத்தவரை எனது திறமைக்கு விடப்பட்டிருக்கும் பெரிய சவால்.

 

அதனால் இதுவரை நான் நடித்துள்ள பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யாயா போன்ற படங்களை விட இந்த படத்தில் உயிரைக்கொடுத்து நடிக்கப்போகிறேன். அந்த வகையில் இதுவரை கவனிக்கப்படாத நடிகையாக இருந்த நான், இனி கவனிக்கப்படும் முக்கிய நடிகையாகி விடுவேன் என்கிறார் தன்ஷிகா.

கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !!
நிமிர்ந்து நில் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் சமுத்திரகனி. இப்படத்தில் முதலில் அமலா பால் நடிப்பார் என்று கூறினார். ஆனால் அமலா பால் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு தீடிரென்று திருமணம் செய்து கொண்டார். அதனால் அமலா பால் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து வந்த சமுத்திரகனி. தற்போது தன்ஷிகாவை புக் பண்ணியுள்ளார். இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு மூன்று வேடங்களாம். இது பற்றி தன்ஷிகா கூறுகையில், இந்த கிட்ணா படத்தில் சின்ன வயது முதல் 45 வயது வரையிலான மூன்று காலகட்டங்களில் கதை நகர்கிறது. அதனால் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப எனது உடல் எடையை குறைத்து நடிக்கிறேன். அதேசமயம் 45 வயது கேரக்டருக்கு மேக்கப்பே போடாமல் நடிக்கிறேன். பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நான் நடித்த கேரக்டரை பார்த்து என் மீது நம்பிக்கை கொண்டுதான் இந்த கிட்ணா படத்தில் என்னை நடிக்க வைக்கிறார் சமுத்திரக்கனி என்று சொல்லும் தன்ஷிகா, இந்த படத்தைப் பொறுத்தவரை எனது திறமைக்கு விடப்பட்டிருக்கும் பெரிய சவால். அதனால் இதுவரை நான் நடித்துள்ள பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யாயா போன்ற படங்களை விட இந்த படத்தில் உயிரைக்கொடுத்து நடிக்கப்போகிறேன். அந்த வகையில் இதுவரை கவனிக்கப்படாத நடிகையாக இருந்த நான், இனி கவனிக்கப்படும் முக்கிய நடிகையாகி விடுவேன் என்கிறார் தன்ஷிகா.
by Swathi   on 14 Aug 2014  0 Comments
Tags: Dhansika Kitna   Samuthirakani Dhansika   கிட்ணா தன்ஷிகா   கிட்ணா திரைப்படம்           
 தொடர்புடையவை-Related Articles
கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !! கிட்ணா திரைப்படம் என் திறமைக்கு விடப்பட்டிருக்கும் சவால் : தன்ஷிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.