LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஓவியத்தில் ஆர்வம் காட்டும் ஹன்சிகா !!

நடிகை ஹன்சிகா குழந்தை பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர். அந்த பழக்கத்தை கைவிடாமல் இன்னும் தனது ஓய்வு நேரத்தில் ஓவியங்கள் வரைந்து வருகிறார். பலரும் இவரது ஓவியத்தை கண்டு பாராட்டியுள்ளனர்.

 

இன்னும் சிலர் இவ்வளவு நன்றாக வரையும் நீங்கள் ஏன் ஒரு கண்காட்சி நடத்தகூடாது என்று ஹன்சிகாவுக்கு யோசனை கொடுத்துள்ளனர்.  

 

கொஞ்சம் யோசித்த ஹன்சிகா இதில் வரும் பணத்தை வைத்து ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கலாமே என்று முடிவு செய்து உள்ளார். ஏற்கனவே ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரும் 9ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி மேலும் 5 குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார் ஹன்சிகா. கண்காட்சி நடப்பதற்கு முன்பே இவரது ஓவியம் ரூ.15 லட்சத்துக்கு விலை போய் உள்ளது.

ஓவியத்தில் ஆர்வம் காட்டும் ஹன்சிகா !!
நடிகை ஹன்சிகா குழந்தை பருவத்திலிருந்தே ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர். அந்த பழக்கத்தை கைவிடாமல் இன்னும் தனது ஓய்வு நேரத்தில் ஓவியங்கள் வரைந்து வருகிறார். பலரும்' இவரது ஓவியத்தை கண்டு பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர்
இவ்வளவு நன்றாக வரையும் நீங்கள் ஏன் ஒரு கண்காட்சி நடத்தகூடாது என்று ஹன்சிகாவுக்கு யோசனை கொடுத்துள்ளனர்.  கொஞ்சம் யோசித்த ஹன்சிகா இதில் வரும் பணத்தை வைத்து ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கலாமே என்று முடிவு செய்து உள்ளார். ஏற்கனவே ஹன்சிகா 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 9ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி மேலும் 5 குழந்தைகளை தத்தெடுக்க உள்ளார் ஹன்சிகா. கண்காட்சி நடப்பதற்கு முன்பே இவரது ஓவியம் ரூ.15 லட்சத்துக்கு விலை போய் உள்ளது.
by Swathi   on 02 Aug 2014  0 Comments
Tags: Hansika Art   Hansika Latest News   ஹன்சிகா ஓவியம்              
 தொடர்புடையவை-Related Articles
ஓவியத்தில் ஆர்வம் காட்டும் ஹன்சிகா !! ஓவியத்தில் ஆர்வம் காட்டும் ஹன்சிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.