மொழி ஓர் இனத்தின் அடையாளமாக திகழ்கிறது. தாய்மொழி பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம். தமிழ் ஒரு நெகிழ்ச்சியான மொழி. தமிழில் அறிவியல் கருத்துக்கள் எளிதில் சொல்லமுடியும். வலிமையான மொழிப் புலப்பாட்டுக்கு, ஒருவர் உள்ளத்தில் இருக்கும் சொற்களஞ்சியமே துணை செய்யும். மாணவர்கள் மொழி அகராதியை பயன்படுத்துவதன் மூலம், சொற்களஞ்சிய திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும், என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டு தாய்மொழி நாள் விழாவில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை துணை வேந்தர் திருமலை பேசினார்.
|