|
||||||||
"உயிர்ச் சங்கிலியை அறுக்கும் பூச்சிக்கொல்லிகள்" |
||||||||
"உயிர்ச் சங்கிலியை அறுக்கும் பூச்சிக்கொல்லிகள்" பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால் பயிர்களில் குத்துயிரும் குலையுயிருமாக இருக்கும் பூச்சிகளைப் பறவைகளும் வெட்டுக்கிளி உள்ளிட்ட சில உயிரினங்களும் சாப்பிடுகின்றன. இதனால் பாதிப்புக்குள்ளாகும் வெட்டுக்கிளியைச் சாப்பிடும் தவளை பாதிக்கப்படுகிறது. அதைச் சாப்பிடும் பாம்பு பாதிப்புக்குள்ளாகிறது. பாம்பைப் பிடித்துச் சாப்பிடும் கழுகு, மயில் உள்ளிட்ட சில உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதேபோல வெட்டுக்கிளிகளையும் பூச்சிகளையும் சாப்பிடும் பறவைகளும் பாதிப்புக்குள்ளாகி மலட்டுத்தன்மை அடைகின்றன. இப்படிப் பறவை இனங்கள் அழிவதால், பல வகையான தாவரங்களும் விதைகளைப் பெருக்கமுடியாமல் அழிந்துவருகின்றன.
நன்றி: தற்சார்பு விவசாயம் |
||||||||
by Swathi on 08 Apr 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|