LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

அலை இயக்கம்

நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில் அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இதுதான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு 'அலை இயக்கம்' என்ற ஒரு நியதியை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த பொருளும் அணுவினுடைய கூட்டு தான். ஒவ்வொரு அணுவும் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து அலை வீசிக் கொண்டே இருக்கிறது. எதிர்படும் ஒவ்வொரு அலையிலும் பதிவாகிறது. அந்தப் பதிவு மீண்டும் மீண்டும் அதன் தன்மையாக (Character) மாறிவிடுகிறது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது நாம் எந்த செயல் செய்தாலும் எந்த எண்ணம் எண்ணினாலும் அது அலை இயக்கத்தின் மூலமாக நம் சொத்தாக பதிவாகி விடுகின்றது. நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாக தூண்டும். அதற்கேற்ப விளைவும் வருகிறது. ஒரு மனிதனை நினைத்து அவன் நல்லவன் நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். அவனை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அளவு நம் அலையே ஒரு நல்ல அலையாக மாறி, அது செல்லும் இடமெல்லாம் அதே அலைத் தன்மையை ஏற்படுத்துகிறது. எனவே நல்ல எண்ணம் நல்ல செயல் இரண்டும் வேண்டும். மனம், செயல் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டின் வழியேதான் மனிதன் வாழ்வாங்கு வாழ முடியும். பிறரையும் வாழ விட முடியும்.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: அலை இயக்கம்   அலை   இயக்கம்   Alai   Iyakkam        
 தொடர்புடையவை-Related Articles
அலை! - இல.பிரகாசம் அலை! - இல.பிரகாசம்
இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ?  டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம் இப்போது என்ன புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாய் ? டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்திக்கு ஒரு எழுத்தாஞ்சலி - செந்தில் ஆறுமுகம்
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
நலம் காக்கும் சித்த மருத்துவம் - 3 நலம் காக்கும் சித்த மருத்துவம் - 3
தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!! தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!!
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.