ஆரம்பத்தில் குடிசையில் சிறிய கூழாங்கல்லை வைத்து அம்மனை குழந்தைகள் தரிசித்து வந்தனர். இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த கோயிலின் வாசிலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது. அதே போல் பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டு வருவர்.
ஆரம்பத்தில் குடிசையில் சிறிய கூழாங்கல்லை வைத்து அம்மனை குழந்தைகள் தரிசித்து வந்தனர். இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த கோயிலின் வாசிலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது.
அதே போல் பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டு வருவர். |