கோயில் |
அருள்மிகு காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar TempleArulmigu kamatchi , Ekambareswarar Temple] |
கோயில் வகை |
அம்மன் கோயில் |
மூலவர் |
காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் |
பழமை |
500 வருடங்களுக்கு முன் |
முகவரி |
அருள்மிகு காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், 160, தெற்கு மாசி வீதி, மதுரை-625 001. |
ஊர் |
மதுரை |
மாவட்டம் |
மதுரை [ Madurai ] - 625 001 |
மாநிலம் |
தமிழ்நாடு [ Tamil nadu ] |
நாடு |
இந்தியா [ India ] |
கோயில் சிறப்பு |
இத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசல்.கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள். இவர்களுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா. வலதுபுறம் முருகன், லட்சுமி, விஷ்ணு.
இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதே போல அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி தற்போது சாந்த சொருப காளியாக வீற்றிருக்கிறார்.மேலும் ஐந்துமுகம், பத்து கைகள், முன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க, அருகே ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அன்னை காமாட்சியே, பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். |
|
|
|