அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கருவியின் மூலம் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமி ஏற்படும் வாய்ப்பு குறித்து 3 நிமிடங்களிலே தெரிந்து கொள்ளலாம் என இந்திய கடல் தொழில்நுட்ப மைய தலைமை விஞ்ஞானி வினித் குமார் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் நலனிக்காக, மீன்கள் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறியும் கருவிகளும் விரைவில் கடலில் நிறுவப்படும் என அவர் தெரிவித்தார்.
|