LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் ஆந்திரா முதலிடம் ! தமிழகத்திற்கு இரண்டாம் இடம் !

கடந்த 2012-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு தற்போது, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி முதல் பத்து இடங்களை பிடித்துள்ள மாநிலங்களின் பட்டியல் இதோ.

 

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் :

 

ஆந்திரப் பிரதேம் (20 கோடியே 68 லட்சம் பேர்)

 

தமிழகம் (18 கோடியே 41 லட்சம் பேர்)

 

உத்தரப் பிரதேசம் (16 கோடியே 84 லட்சம் பேர்)

 

கர்நாடகம் (9 கோடியே 41 லட்சம் பேர்)

 

மகாராஷ்டிரம் (6 கோடியே 63 லட்சம் பேர்)

 

மத்தியப் பிரதேசம் (5 கோடியே 32 லட்சம் பேர்)

 

ராஜஸ்தான் (2 கோடியே 86 லட்சம் பேர்)

 

உத்தரகண்ட் (2 கோடியே 68 லட்சம் பேர்)

 

குஜராத் (2 கோடியே 44 லட்சம் பேர்)

 

மேற்குவங்கம் (2 கோடியே 27 லட்சம் பேர்)

 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் :

 

மகாராஷ்டிரம் (51 லட்சம் பேர்)

 

தமிழகம் (36 லட்சம் பேர்) 

 

தில்லி (23 லட்சம் பேர்)

 

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலுக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்வதே, ஆந்திர மாநிலம் முதலிடம் பெற்றதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 23 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.