LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

எளிமையாக நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழா !!

யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அஞ்சான் இசை வெளியீட்டு விழா மிக எளிமையாக நடந்து முடிந்தது. இவ்விழாவை வெகு விமர்சையாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர், ஆனால் சில பிரச்சனைகளால் எளிமையாக நடைபெற்றது.

 

இவ்விழாவில், .இப்படத்தின் பாடல் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லோரும் பேசி முடித்தனர். பின் படத்தில் நடித்த சூரி பேசும் போது, நான் இந்த படத்தில் ஒரு டாக்சி டிரைவரா நடிச்சிருக்கேன்.

 

சூர்யா மும்பைக்கு முதன் முதலாக வந்து இறங்கும் போது, அவர் என்னைதான் முதல்ல சந்திப்பாரு என பேச தொடங்கினார். அப்போது அங்கிருந்த சூர்யா ரசிகர்கள் கதையை சொல்லாதீர்கள் என்று கத்தி உள்ளனர்.

 

உடனே சூரி நகைச்சுவையாக பேசி தன் பேச்சை முடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் சூர்யா பேசி  விழாவை முடித்து வைத்தார்.

எளிமையாக நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழா !!
யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அஞ்சான் இசை வெளியீட்டு விழா மிக' எளிமையாக நடந்து முடிந்தது. இவ்விழாவை வெகு விமர்சையாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர், ஆனால் சில பிரச்சனைகளால் எளிமையாக நடைபெற்றது. இவ்விழாவில், .இப்படத்தின் பாடல் உருவான விதத்தைப் பற்றி இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லோரும் பேசி முடித்தனர். பின் படத்தில் நடித்த சூரி பேசும் போது, நான் இந்த படத்தில் ஒரு டாக்சி டிரைவரா நடிச்சிருக்கேன். சூர்யா மும்பைக்கு முதன் முதலாக வந்து இறங்கும் போது, அவர் என்னைதான் முதல்ல சந்திப்பாரு என பேச தொடங்கினார். அப்போது அங்கிருந்த சூர்யா ரசிகர்கள் கதையை சொல்லாதீர்கள் என்று கத்தி உள்ளனர். உடனே சூரி நகைச்சுவையாக பேசி தன் பேச்சை முடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் சூர்யா பேசி  விழாவை முடித்து வைத்தார்.

 

by Swathi   on 23 Jul 2014  0 Comments
Tags: Anjaan Music   அஞ்சான் இசை வெளியீட்டு விழா   அஞ்சான் பாடல்கள்              
 தொடர்புடையவை-Related Articles
எளிமையாக நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழா !! எளிமையாக நடந்த அஞ்சான் இசை வெளியீட்டு விழா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.