|
|||||
அஞ்சான் - திரைவிமர்சனம் !! |
|||||
இயக்கம் : லிங்குசாமி
ராஜு பாய், சந்துரு இருவரும் பாட்ஷா, மாணிக்கம் டைப் நண்பர்கள். இவர்கள் இணைந்து மும்பையில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளிலும் முதல் ஆளாக தலையிட்டு முடிக்கின்றனர். இதில் சில சந்தர்ப சூழ்நிலையால் சமந்தாவை, சூர்யா கடத்த பின் வழக்கம் போல் காதலில் முடிகிறது.
ராஜு பாய், சந்த்ருவின் பகையாளியாய் இருப்பவர் இம்ரான். ஒரு சமயத்தில் இம்ரான் சந்துருவை சுட்டு கொள்கிறார். அதை பார்க்க வந்த சூர்யா அதாவது ராஜு பாயையும் சூடுகிறார். அதன் பின் ராஜு பாய் என்ன ஆனார். இதை கேட்ட தம்பி கிருஷ்ணா என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
|
|||||
by Swathi on 16 Aug 2014 0 Comments | |||||
Tags: Anjaan Anjaan Movie Review Anjaan Thiraivimarsanam அஞ்சான் அஞ்சான் திரைவிமர்சனம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|