LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆர்.டி.ஐயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அங்குசம் திரைபடத்திற்கு வரிவிலக்கு வழங்கியது தமிழக அரசு !!!

தகவல் பெரும் உரிமை சட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் அங்குசம். அங்குசம் படம் வெளியாகும் முன்னரே திரையுலகினர் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக  அந்தப் படம் எந்த நோக்கத்திற்காக எடுக்கப் பட்டதோ அந்த நோக்கமும் படம் வெளியாகும் முன்பே நிறைவேற ஆரம்பித்து விட்டிருக்கிறது.

 

விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைபடத்திற்கு கேளிக்கை வரி விலக்கு வழங்க, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் உதவியாளர் லஞ்சம் கேட்டதாக பத்திரிக்கைகளில் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.  இதனை அடுத்து, ‘அங்குசம்’திரைபடத்திற்கு தமிழக அரசின் வனிக வரித்துறை தற்போது கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசானை பிறப்பித்துள்ளது. மேலும், சமூக நல அமைப்பு ஒன்று இந்த விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அங்குசம் படத்துக்கு வரிச்சலுகை தரப்படாததற்கான காரணங்களை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 23 Oct 2013  0 Comments
Tags: அங்குசம்   அங்குசம் திரைப்படம்   தகவல் பெறும் உரிமை சட்டம்   Ankusam   Ankusam Movie   Ankusam Tax Issue     
 தொடர்புடையவை-Related Articles
அங்குசம் திரைவிமர்சனம் - சமூக ஆர்வலர்களின் பார்வையில் !! அங்குசம் திரைவிமர்சனம் - சமூக ஆர்வலர்களின் பார்வையில் !!
ஆர்.டி.ஐயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அங்குசம் திரைபடத்திற்கு வரிவிலக்கு வழங்கியது தமிழக அரசு !!! ஆர்.டி.ஐயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள அங்குசம் திரைபடத்திற்கு வரிவிலக்கு வழங்கியது தமிழக அரசு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.