LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் !!

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


பொறியியல் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் மே 3 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்க உள்ள மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 20 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரும் 2014-15 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முழு விவரங்களுடன் கூடிய அறிவிப்பு மே 2 ஆம் தேதி வெளியாகும். மேலும், ஜூலை 31 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்தாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

by Swathi   on 24 Apr 2014  0 Comments
Tags: Anna University   Anna University Engineering Counselling   Engineering Counselling   Engineering Students   பொறியியல் படிப்பு   பொறியியல் கவுன்சிலிங்   இன்ஜினியரிங் கவுன்சிலிங்  
 தொடர்புடையவை-Related Articles
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை மே 27 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் !! பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்களை மே 27 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் !!
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் !! பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் மே 3ஆம் தேதி முதல் விநியோகம் !!
அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !! அண்ணா பல்கலைகழகத்தில் - சிறப்பு பயிற்சி அதிகாரி காலி பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.