LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- அன்னை தெரேசா

அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்

 

1)   இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.
2)   அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
3)   குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
4)   வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.
5)   வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
6)   அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல்.
7)   மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
8)   தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.
9)   உனக்கு உதவியோரை மறக்காதே.
10) உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.
11) உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.
12) சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
13) ஆனந்தம் ஆற்றல் மிக்கது.
14) புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.
15) நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
16) உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.
17) பிறர்  நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.
18) செபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை.
19) தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.
20) தனிமையே நவீனத் தொழுநோய்.
21) அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.
22) உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.
23) எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
24) குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.
25) ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
26) புன்னகையே அன்பின் ஆரம்பம். 
27) உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.
28) நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
29) உதவி செய்; அஃது உன்னை வருத்தும்வரை உதவி செய்.
30) வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
31) வெற்றிக்காகச் செபிக்காதே; பற்றுறுதிக்காகச் செபி.
32) உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது.
33) புன்னகையே அமைதியின் ஆரம்பம்.
34) உன் வெற்றி அல்ல, முயற்சியே கடவுளுக்குத் தேவை.

1)   இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.
2)   அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.
3)   குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
4)   வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.
5)   வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.
6)   அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல்.
7)   மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.
8)   தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.
9)   உனக்கு உதவியோரை மறக்காதே.
10) உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.
11) உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.
12) சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.
13) ஆனந்தம் ஆற்றல் மிக்கது.
14) புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.
15) நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.
16) உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.
17) பிறர்  நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.
18) செபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை.
19) தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.
20) தனிமையே நவீனத் தொழுநோய்.
21) அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.
22) உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.
23) எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.
24) குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.
25) ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.
26) புன்னகையே அன்பின் ஆரம்பம். 
27) உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.
28) நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.
29) உதவி செய்; அஃது உன்னை வருத்தும்வரை உதவி செய்.
30) வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.
31) வெற்றிக்காகச் செபிக்காதே; பற்றுறுதிக்காகச் செபி.
32) உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது.
33) புன்னகையே அமைதியின் ஆரம்பம்.
34) உன் வெற்றி அல்ல, முயற்சியே கடவுளுக்குத் தேவை.

 

by Swathi   on 05 Sep 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
இறையன்பும் சிந்தனை வளமும் இறையன்பும் சிந்தனை வளமும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.