|
|||||
இன்றும், நாளையும் திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் ! தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் அறிவிப்பு !! |
|||||
திருப்பதி கோவிலுக்கு இன்று முதல், இரண்டு நாட்களுக்கு பக்கதர்கள் யாரும் வர வேண்டாம் என தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தெலுங்கானா எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கூறியதாவது:திருப்பதி நகருக்குள் தேவஸ்தான பேருந்துகளை தவிர மற்ற வாகனகளுக்கு அனுமதி இல்லை. மேலும் சித்தூர் மாவட்டத்தில், சைக்கிளுக்குக் கூட அனுமதியில்லை.இந்தப் போராட்டத்தில், அனைத்து அனைத்து தரப்பினரும் கலந்து கொள்வதால், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம் என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். |
|||||
by Swathi on 27 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|