தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அதேசமயம் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. அதேசமயம் கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
|