தேவையானவை :
பச்சை அரிசி - 1கப்
உளுந்து - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1.அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து ௨மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அரிசி, உளுந்து எடுத்து கிரைண்டரில் அல்லது மிக்ஸில் நன்றாக அரைக்க வேண்டும்.
2.தோசை மாவு போல்பின்பு அதில் உப்பு போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
3.அதை குறைந்தது எட்டு மணிநேரம் புளிக்க விட வேண்டும்.
4.பின்பு அதை எடுத்து ஆப்ப சட்டியில் எண்ணெய் தடவி காய்ந்ததும் அதில் மாவு ஊற்றி ஆப்பம் வடிவம் செய்ய வேண்டும்.
5.மூடிப் போட்டு வேக விடவும். வெந்ததும் எடுக்கவும். ஆப்பம் இப்போது தயார்.இதற்க்கு தேங்காய் பால் சேர்த்து பரிமாறலாம் .
|