LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !!

ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை தொடந்து, அருள்நிதி நடித்த மெளனகுரு படத்தை சில திருத்தங்களுடன் இந்தியில் ரீமேக் செய்யப்போகிறாராம். முக்கியமாக, அருள்நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறாராம். அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் அந்த படத்தின் கதையை மாற்றி வருகிறாராம் முருகதாஸ். 


கஜினி படத்தின் மூலம், அசினை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த முருகதாஸ், இந்த முறை கத்தி படத்தில் நடித்த சமந்தாவை அவர் இந்திக்கு கொண்டு செல்லப் போவதில்லையாம். மாறாக, இசையமைப்பாளர் அனிருத்தை கூட்டிச் செல்கிறாராம். அந்த அளவுக்கு கத்தி படத்துக்கு அனிருத் கொடுத்த இசை அவரை வெகுவாக கவர்ந்துள்ளதாம். அதனால் கோலிவுட்டின் கொலவெறி அனிருத், அடுத்து பாலிவுட்டிலும் தனது கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம்.  

by Swathi   on 25 Oct 2014  0 Comments
Tags: AR Murugadoss   Director AR Murugadoss   Mouna Guru AR Murugadoss   AR Murugadoss Anirudh   அனிருத்   ஏ.ஆர்.முருகதாஸ்   ஏ.ஆர்.முருகதாஸ் மெளனகுரு  
 தொடர்புடையவை-Related Articles
முருகதாஸின் அடுத்த படம் அகிரா !! முருகதாஸின் அடுத்த படம் அகிரா !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி ? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினி ?
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
உறுதியானது சிங்கம் 3,  அனிருத் இசை அமைக்கிறாராம் !! உறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் !!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் !! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் !!
முதல் இடம் பிடித்த கத்தி !! முதல் இடம் பிடித்த கத்தி !!
பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !! பாலிவுட்டில் கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம் அனிருத் !!
கத்தியை பட்டை தீட்டும் அனிருத் !! கத்தியை பட்டை தீட்டும் அனிருத் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.