LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

அறிவு

 

புத்தியே சகல சக்தியும்
நினைத்தவை அனைத்தும் நிறைவேற்றிடும்
அறிவு என்பது சொல்லும் சொல் தெளிவாகச் சொல்லுதல்
செறிவு என்பது சொன்ன சொல் மாறாது இருத்தல்
ஆயுளின் அருமை நீளத்தில் இல்லை அகலத்தால் அளக்கப்படுகிறது
அறிவின் பெருமை சத்தத்தில் இல்லை சுத்தத்தால் அறியப்படுகிறது
கத்தியது கூரானால் தான் பொருள்கள் சரியாக வெட்டப்படும்
புத்தியது கூரானால் தான் செயல்கள் தெளிவாக செய்யப்படும்
குடமளவு நீரென அறிவிருந்தாலும் பயன்பட்டால் பெருமை
கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை
அலங்காரம் இல்லாத அழகே இனிமையானது
அகங்காரம் இல்லாத அறிவே முழுமையானது
ஒரு நூறு மரத்தின் விலையை விட ஒரு பொன் முடிக்கே மதிப்பு
ஒரு நூறுமூடரின் கருத்தைவிட ஒரு அறிஞர் முடிவே தெளிவு
புத்தகம் மேய்ந்தவர் பதவியில் அமர்த்தப்படுவார்
நுனிப்புல்லை மேய்ந்தவர் பட்டியல் அடைக்கப்படுவார்
விடிய விடிய கண்ணுக்கு பொருட்கள் புலப்படும்
படிக்க படிக்க நமக்கு அறியாமை புலப்படும்
கருத்தில்லாத பேச்சை கேட்பது கண்ணில்லாத முகத்தை பார்ப்பது போல
கற்பில்லாத பெண்ணை பார்ப்பது தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை

புத்தியே சகல சக்தியும்

நினைத்தவை அனைத்தும் நிறைவேற்றிடும்

 

அறிவு என்பது சொல்லும் சொல் தெளிவாகச் சொல்லுதல்

செறிவு என்பது சொன்ன சொல் மாறாது இருத்தல்

 

ஆயுளின் அருமை நீளத்தில் இல்லை அகலத்தால் அளக்கப்படுகிறது

அறிவின் பெருமை சத்தத்தில் இல்லை சுத்தத்தால் அறியப்படுகிறது

 

கத்தியது கூரானால் தான் பொருள்கள் சரியாக வெட்டப்படும்

புத்தியது கூரானால் தான் செயல்கள் தெளிவாக செய்யப்படும்

 

குடமளவு நீரென அறிவிருந்தாலும் பயன்பட்டால் பெருமை

கடலளவு நீரென பரந்திருந்தாலும் பயன்படாததால் சிறுமை

 

அலங்காரம் இல்லாத அழகே இனிமையானது

அகங்காரம் இல்லாத அறிவே முழுமையானது

 

ஒரு நூறு மரத்தின் விலையை விட ஒரு பொன் முடிக்கே மதிப்பு

ஒரு நூறுமூடரின் கருத்தைவிட ஒரு அறிஞர் முடிவே தெளிவு

 

புத்தகம் மேய்ந்தவர் பதவியில் அமர்த்தப்படுவார்

நுனிப்புல்லை மேய்ந்தவர் பட்டியல் அடைக்கப்படுவார்

 

விடிய விடிய கண்ணுக்கு பொருட்கள் புலப்படும்

படிக்க படிக்க நமக்கு அறியாமை புலப்படும்

 

கருத்தில்லாத பேச்சை கேட்பது கண்ணில்லாத முகத்தை பார்ப்பது போல

கற்பில்லாத பெண்ணை பார்ப்பது தலையில்லாத உடலைப் பார்ப்பது போல வேதனை

 

by Swathi   on 30 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.