LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஓவியக் கண்காட்சி!

சென்னை, நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் பெண்ணின் கிராமியத்தை வெளிப்படுத்தும் ஓவியக் கண்காட்சி தொடங்கி உள்ளது. அதனை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 

அதே போல் சைவசமயக் குரவரான திருநாவுக்கரசரின் ஓவியங்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வுகளை ஓவியமாக, மிக நேர்த்தியாக சுட்டிக்காட்டி உள்ளனர். நாட்டியம் ஆடும் பெண்களின் முத்திரைகள். ஓடித் திரியும் சேவல்கள், துள்ளித் திரியும் காளைகள் எனத் தத்ரூபமான ஓவியங்கள் அனைத்தும் சென்னை நுங்கம்பாக்கம் லலித் கலா அகாடமியில் உள்ள ஓவிய கண்காட்சியில் இடம்பிடித்து, மக்கள் மனதிலும் இடம் பிடித்தன.

சிறு வயதில் தான் கண்ட காட்சிகளை ஓவியமாக வரைந்து இருக்கிறார் கிருபானந்தம்.  விளையாடிய வயல் வெளிகளையும் தான் கண்ட காட்சிகளையும் ஓவியமாக வரைந்திருக்கிறார்,  20 வருடங்களாக பெண்ணியத்தை ஓவியமாக வரைந்து வரக்கூடிய ஓவியர் திருநாவுக்கரசு. 

இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் சமீபகாலமாக,  பெண்களுக்கு நிகழ்ந்து வரும் பிரச்சனைகளையும், அவர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த ஓவியங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த ஓவிய கண்காட்சி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தலை சிறந்த ஓவியர்கள், இளைஞர்கள் என பலரும் இந்த கண்காட்சியை பார்த்து வியந்து வருகிறார்கள்.  

by Mani Bharathi   on 23 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.